சர்வரோக நிவாரணி - கோதுமைப் புல்
எல்லாப் பசுமையான செடி கொடிகளிலும்
குளோரோஃபில் இருக்கிறது என்றாலும்
கோதுமைப் புல்லில் இருப்பது தனி அதிசயம்.
குளோரோஃபில் இருக்கிறது என்றாலும்
கோதுமைப் புல்லில் இருப்பது தனி அதிசயம்.
அதாவது மனித இரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹெமின் என்ற பொருளும் கோதுமைப் புல்லின் குளோரோஃபிலும் ஏறத்தாழ ஒரே அணுக் கட்டமைப்பில் இருப்பதுதான்.
நமது இரத்தத்தின் காரத்தன்மை, கோதுமைப் புல்லின் காரத்தன்மையும் ஒன்றாக இருக்கிறது. நமது இரத்தத்தின் மூலக்கூறு எண்ணும் கோதுமைப் புல் சாறின் எண்ணும் ஒன்றாக இருக்கிறது.
இதனை குடித்த உடன் நம் இரத்தத்தில் உடனடியாக சேர்ந்து விடுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி வெளியே தள்ளுகிறது.
இதில் உள்ள வைட்டமின் B17 (Laetriel) புற்றுநோயைக் குணப்படுத்தும் ஒரே வைட்டமின் இதுதான்.
23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்க கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் இருப்பது அதிசயம்.
- இதில் இருக்கும் குளோரோஃபில்லில் இருக்கும் உயிருள்ள என்சைம்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை தேடி அழிக்கக் கூடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக